அண்ணாமலை பல்க லைக்கழக வேளாண் மாண வர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுய உதவிக்குழு உறுப்பி னர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேலையில்லா பட்டதாரிகள், சிறு மற்றும் குறுந்தொழில் மலர் வியபாரி களுக்கு பூங்கொத்து (பொக்கை), மலர் அலங்கா ரம் குறித்து பயிற்சி அளிக் கப்பட்டது.